சட்டப்பேரவையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் துணிச்சல் இல்லாதது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்!
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு காவிரி டெல்டா பகுதியில் எழுகின்ற எதிர்ப்புக் குரல் டெல்லி வரை கேட்கட்டும் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எந்த மதத்திற்கும் பாகுபாடு காட்ட மாட்டோம். உலகம் முழுவதையும் எங்கள் குடும்பமாக நாங்கள் பார்க்கிறோம் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
CAA, NRC சட்டங்கள் கேட்கும் ஆதாரங்களுக்கு முஸ்லிம்கள் தங்கள் மூதாதையரின் கல்லறையைக் காண்பிப்பார்கள், ஆனால் ஒரு இந்துவால் அவரது தாத்தாவின் கடைசி சடங்குகள் எங்கு நடந்தன என்பதை எப்படி சொல்ல முடியுமா? எனக் கேள்வி எழுப்பி அமைச்சர் ஜிதேந்திர அவாத்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே நடந்து வரும் அரசியல் மோதல்கள் எதிர்காலத்தில் தீவிரமடையப் போவதாகத் தெரிகிறது.
இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு செல்ல முயன்றபோது பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 50%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, மொத்தம் 2,971 பேர் எல்லை பாதுகாப்பு படையால் 2018-இல் கைது செய்யப்பட்டனர், இது 2017-ல் 1,800-ஆக இருந்தது என NCRB தகவல்கள் தெரிவிக்கின்றன.
1964 முதல் 2008 வரை இலங்கை தமிழர்களுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.