2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கு மட்டும் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் "Lock-in" செயல்முறைக்கு முன்னதாக, நடைபெறும் வழக்கமான அல்வா கிளறும் விழா நடந்தது.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான செக் பவுன்ஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது அவற்றை திறம்பட கையாள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
Depreciation in Indian Rupee: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலை குறித்து நிதி அமைச்சகம் திங்கள்கிழமை விளக்கம் அளித்தது.
Income Tax Return: வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விதிகளை அரசு மாற்றியுள்ளது. அதிக நபர்களை வரி வரம்புக்குள் கொண்டுவருவதற்காக வருமான வரி தாக்கல் செய்வதற்கான சில வரம்புகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்க உள்ள நிலையில், அன்று முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். அது குறித்து முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், இனி வாங்கும் டிக்கெடுகள் ரொக்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் என நிதியமைச்சகம், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் தங்கள் நிலுவையை ரொக்கமாக செலுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய ஊதியக் விதிகள் தொடர்பான 2021 மசோதா அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராச்சுட்டி ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதிவுசெய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள் 2021 பிப்ரவரி மாதத்திற்ககான தங்கள் மத்திய கலால் வருவாயை மார்ச் 10, 2021 க்கு முன் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை அச்சிடப்படாமல் தாக்கல் செய்வது என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டது என்ற நம்பிக்கை வலுவடையும் விதமாக, சென்ற மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.15 கோடியை தாண்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.