GST Revenue Collection: 2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது.
GST Collections in Feb 2024: பிப்ரவரி 2024 காலகட்டத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி தொகை, 12.5 சதவீதம் அதிகரித்து, 1,68,337 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
Instant Loan Apps: போலி நிறுவனங்கள் சில, செயலிகளை உருவாக்கி, உடனடி கடன் கொடுக்கிறேன் எனக்கூறி, அப்பாவி மக்களை ஏமாற்றும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
Small Saving Schemes: சேமிப்பு திட்டங்களின் விதிகளில் அரசாங்கம் மாற்றங்களை செய்துள்ளது. நீங்களும் இப்படிப்பட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Union Budget Of India Changes Till 2024: இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்... மத்திய அரசின் யூனியன் பட்ஜெட் தொடர்பாக பலரும் அறியாத விஷயங்கள்...
Union Budget 2024: பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய பட்ஜெட் தொடர்பான சில மரபுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன் செய்யப்படும் ஹல்வா விழாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Finance Ministry New Order: வங்கிகள் தொடர்பான புதிய உத்தரவை நிதி அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Budget 2024: இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அரசின் கடைசி பட்ஜெட்டை அறிவிக்கவுள்ளார். மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
LIC Agent Benefits: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஊழியர்கள் மற்றும் எல்ஐசி முகவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து பெரும் பரிசு கிடைத்துள்ளது.
Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்ட விதிகள்: அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என நிதி அமைச்சகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.
Tax Collected at Source: சர்வதேச கிரெடிட் கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் செலவு செய்வது தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் வராது என மத்திய அரசு அறிவிப்பு
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தற்போது அதன் ஆலோசித்து, பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
PPF-Sukanya Samriddhi Yojana Update: ஏதேனும் சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் திட்டம் உங்களிடம் இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அரசு திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீதம் அதிக வட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும். மருத்துவச் சிகிச்சையைத் தவிர இதர அனைத்து விதமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனி புதிய விதியின் படி வரி வசூலிக்கப்படும்.
2000 ரூபாய் இளஞ்சிவப்பு நோட்டுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். புழக்கத்தில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டை மக்கள் பார்க்க முடியவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.