கோவையில் போலி ஆவணங்கள் மூலம் 14 கோடி ரூபாய் நில அபகரிப்பு தொடர்பான புகாரில் 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே அரசு அதிகாரி போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த கும்பல் வசமாக சிக்கியுள்ளது. இவர்கள் சிக்கியது எப்படி என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு.
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது.
கும்பகோணம் அருகே பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிறுவனத்தின் அலுவகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஐபோன் 15-ன் விற்பனை இந்தியாவிலும் தொடங்கியிருக்கும் நிலையில், இதனை வைத்து மோசடிகளும் படு ஜோராக நடந்து வருகிறது. மக்கள் இந்த மோசடியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
வங்கி அலெர்ட், ஓடிபி மற்றும் யுஆர்எல் போன்றவை குறுஞ்செய்தில் அனுப்பி, அதனை கிளிக் செய்பவர்களிடம் மோசடி வேலையை காட்டுகிறது சைபர் கிரைம் கும்பல். இதில் சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்.
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான IRCTC Rail Connect மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு மோசடி நபர்கள் இந்த இணைப்பின் மூலம் மக்களைக் கேட்கிறார்கள். தவறான செயல்களில் மக்களை சிக்க வைப்பதே அவர்களின் நோக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.