ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைக்கும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரும்பு தின்ன கூலியா என்பது போல் பலர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் வேலைக்கான விண்ணப்பம் குவிந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 28 ஆயிரம் கிலோ கஞ்சா மற்றும் 65 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Ganja Burnt By Police: கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 14,000 கிலோ கஞ்சாவை போலீசார் எரித்தனர். என்டிஆர் மாவட்டத்தில் விஜயவாடா போலீஸ் கமிஷனர் காந்தி ராணா டாடா முன்னிலையில் கஞ்சா எரிக்கப்பட்டது.
கோவையில் சிங்கம் பட பாணியில் கஞ்சா விற்பனையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த காவல்துறை, இனி கஞ்சா விற்பனையில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்க வைத்தனர்.
ஆந்திராவில் இருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த தமிழக இளைஞர்கள் இருவரை கைது செய்த போலீஸார், அவர்கள் கையில் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல் மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடந்து வந்த போதைக் காளான் விற்பனை கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.