kuladeiva vazhipadu and importance: எந்த தெய்வத்தை வணங்கினாலும் குலதெய்வம் உத்தரவு இல்லாமல், தெய்வங்களின் பூரண அருள் கிடைக்காது. ஒருவரின் குலதெய்வம் அவருக்கும், அவரது வாரிசுக்களுக்கும் பூரண அருளையும், நல்லதையும் செய்தால் தான் பிற தெய்வங்களின் அருள் சித்திக்கும்
550 Year Old Madrasa Lock Broken: தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Favrouite Flowers of Lord Shiva: ஓம்காரத்திற்கு உரியவரான நமசிவாயனுக்கு விருப்பமான மலர்கள் இவை. ஆடியில் இந்த மலர்களை சூட்டி வழிபட்டால் முக்தி கொடுப்பார் முக்தீஸ்வரர்...
சித்திரை மாதப் பிறப்பை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. சித்திரை மாத முதல் நாளில் தமிழ் வருடப் பிறப்பை தமிழர்கள் தங்கள் வீடுகளில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பது அனைவருக்கும் விருப்பம். அதற்கு பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியதில்லை. மனம் நிறைய அன்பும், பக்தியும் இருந்தால் போதும். கடவுளின் பூரண கடாட்சம் நம் மீது விழும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.