காஞ்சிபுரத்தில் காவல் நிலைய வாசலில் வைத்து பெண் ஒருவரை போலீஸ் எஸ்.ஐ தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தகாத உறவால், சட்டத்தை தவறாக பயன்படுத்தியதால் அரங்கேறியதா இந்த சம்பவம் ?
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தமிழகத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
உங்கள் அந்தரங்க உறவு குறித்து நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக பிறரிடம் தெரிவிப்பீர்கள். சிலருக்கு இது எளிமையான விஷயமாக இருந்தாலும் பலருக்கு இது முகம் சுழிக்கவைக்கும் விஷயங்களில் ஒன்று.
பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வருக்கு வந்த மக்கள் வேண்டுகோளின் பேரில் நல்லதங்காள் மற்றும் கரிக்கோயில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திரந்துவிடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸாரும், அதிரடிப் படையினரும் திடீரென தடியடி நடத்தினர். போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.