SIM Card Rule: ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் சிம் கார்ட் வாங்க புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இது சம்பந்தமாக கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Changes From 2024: டிசம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபுறம், சமூக வாழ்க்கையில், நமக்கு சேவை வழங்கும் வங்கிகள் முதல் அரசுத் துறை வரை சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.
ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
Sim Card Rules: புதிய சிம் கார்டு விதிகள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மொத்த சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் PoS முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கட்டாயப் பதிவு ஆகியவை அடங்கும்.
டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், சிம் கார்டுகளை வழங்குவதற்கான செயல்முறை எப்போதும் ஒரு கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வந்துள்ளது.
பல வருடங்களாக, இந்தியாவில் ப்ரீப்பெய்ட் சிம் கார்டுகள் வாங்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த நடைமுறை விரைவில் மாறவிருக்கிறது.
New Sim Card Rules: நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாத சிம் விற்பனையாளர்கள் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் சிறைத்தண்டனைக்கு வாய்ப்புகள் உள்ளன.
டிசம்பர் 1ம் தேதி முதல் பல விதிகள் மாறும். இந்த விதிகளில், சிம் கார்டு விதிகள் HDFC கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், ஆகியவை அடங்கும். இது தவிர, வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
நீங்கள் அடிக்கடி மொபைல் டேட்டா பிரச்சனைகளால் சிரமப்படுகிறீர்கள் என்றால், அடுத்த முறை நீங்கள் இதே போல் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் இந்த முறையைகளை பாலோ பண்ணுங்க.
Bank Account and Sim Card Rules: ஆன்லைன் மோசடியை தடுக்கும் வகையில், வங்கி கணக்கை திறப்பதிலும், சிம் கார்டு வாங்குவதிலும் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.
Aadhaar Card: அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையின் விதிகளின்படி, ஒரு ஆதார் அட்டையில் மொத்தம் 9 சிம் கார்டுகளை வாங்கி கொள்ளலாம், ஆனால் இந்த சிம் கார்டுகள் அனைத்தையும் ஒரு ஆபரேட்டரால் மட்டுமே பயன்படுத்த முடியாது.
ஒரு நபரின் பெயரில், ஆதார் கார்டு மூலம் அதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் பெறலாம். அந்த வகையில் உங்கள் ஆதார் எண் மூல பெறப்பட்ட போலி சிம் கார்டுகளை கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.