பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா முன்னதாக அறிவித்தது.
Russia Ukraine Crisis: பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
Ukraine Russia Conflict: மழலையர் பள்ளி கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில், பள்ளியில் உடற்பயிற்சி அறையில் ஷெல் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது உள்ள நிலையில், உக்ரைனின் கிரிமியா பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் வீடியோவை ரஷ்ய பாதுகாப்புத் துறை வெளியிட்டது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது.
Oil Price Hike: உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் சாத்தியக்கூறுகள், எரிசக்தி விநியோகம் சீர்குலைக்கப்படும் சாத்தியக்கூறுகள் என இவற்றைப் பற்றிய தகவல்கள் எண்ணெய் விலையில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களுக்கு வழி வகுத்தன.
உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையில் எந்த விதமான பலனும் ஏற்படவில்லை.
உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், எந்த நேரமும் போர் மூளலாம் என்பது போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Ukraine Crisis: மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. ஆனால் மாஸ்கோவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இதுவரை காணப்படவில்லை
உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது ராணுவத்தை ரஷ்யா குவித்து வருவதால் அங்கே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. சுமார் 1 லட்சம் படைவீரர்களையும் ஆயுதங்களையும் ரஷ்யா குவித்துள்ளது.
சோவியத் கால கேஜிபியில் பணியாற்றிய புடின், மாஸ்கோவில் இருந்து ஆளப்பட்ட சோவியத் யூனியனின் சரிவை 20 ஆம் நூற்றாண்டின் "மிகப்பெரிய புவிசார் அரசியல் பேரழிவு" என்று முன்பு கூறியிருந்தார்.
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் மிக ப்பெரிய நாடு. உக்ரைனின் கிரீமியா பகுதியை ஏற்கனவே அண்டை நாடான ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகிறது.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பவர்களின் உடமைகள் அனைத்தையும் ஏலம் விட்டு கடனை வசூலிக்கிறது உக்ரைன் அரசு. கடன் வாங்கியவர்களிள் நாய்கள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் உள்ளாடைகள் கூட ஏலம் விடப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.