ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகள் கியேவ் மற்றும் மரியுபோல் நகரங்கள் மீது குண்டுவீசி வருகின்றன.
ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் அழிவை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்காவில் ஒரு மருந்து விற்பனை இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த மருந்தின் பெயர் பொட்டாசியம் அயோடைட்.
இன்னும் சற்று நேரத்தில் மூழ்கவே மூழ்காது என்ற தம்பட்டம் அடித்த அந்த பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ கப்பல் மூழ்கப் போகிறது. உயிர் பிழைப்பதற்காக மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆறேழு இசைக்கலைஞர்கள் கப்பலின் ஓரமாக வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.
ஊரடங்கு காலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்துள்ளதால் தைவான் எச்சரிக்கையுடன் உள்ளது. தைவானை தனது சொந்த பிராந்தியம் என்று கூறிவரும் சீனா, அதை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க மறுக்கிறது.
அமெரிக்காவின் வலுவான ஆதரவைப் பெற்றிருந்தாலும் எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில் தைவான் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது. எனவே, பாதுகாப்பு திறன்களை மேம்படுத்திவருகிறது தைவான்.
ரஷ்ய விமானிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 குண்டுகளை வீசுவதாக ஒரு அறிக்கை கூறும் நிலையில், இதுவரை 12,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருகிறது, இந்த நேரத்தில் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைனை ஒட்டியுள்ள நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு உக்ரைன் குடிமக்கள் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், போலந்தின் அகதிகள் முகாமில், இந்தியரை மணந்த மேலை நாட்டு மருமகளும் உள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என மோடி அரசின் உதவியை நாடியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.