செய்தியாளர் வெட்டப்பட்ட வழக்கு: மேலும் மூவர் கைது!

பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News