பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் கங்கர் செவல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News