4 தலைமுறையாக மின்சார வசதி இல்லாமல் தவிப்பு!

குமரி மாவட்டத்தில் நான்காவது தலைமுறையாக மின்சாரம் கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்கள், தங்களது ஊருக்குள் எந்த அரசியல் கட்சியினரும் வாக்கு கேட்டு வர வேண்டாம் என பேனர் வைத்துள்ளனர்.

Trending News