சுடுகாட்டுக்கு சாலை வசதியில்லை...! தேர்தலை புறக்கணிப்பதாக எச்சரிக்கை!

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே சுடுகாட்டுக்கு சாலை அமைத்துத் தராததைக் கண்டித்து, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே சுடுகாட்டுக்கு சாலை அமைத்துத் தராததைக் கண்டித்து, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வைத்துள்ளனர்.

Trending News