9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Trending News