மதுபானங்களை பதுக்கி வைத்தவர் கைது!

வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்தவர் கைது!

தூத்துக்குடி டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூன்று நாட்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முத்தையாபுரம் பகுதியில் விற்பனைக்காக சுமார் 468 மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending News