மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல்

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க மறுத்ததால் பள்ளிக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க மறுத்ததால் பள்ளிக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Trending News