பழனி கோவிலில் செல்போனுக்குத் தடை

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது

அடிவாரத்திலேயே செல்போன்களை கொடுத்துவிட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Trending News