“ரூ.5,500 தான் சம்பளம்..” திருவொற்றியூர் கவுன்சிலர் வைத்த கோரிக்கை!

சென்னை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திருவொற்றியூர் பகுதி கவுன்சிலர் கவி கணேசன், வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்ட பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக்கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News