இமாச்சலில் திடீர் வெள்ளம்... காரில் பயணித்த 9 பேர் உயிரிழந்த சோகம்!

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் சிக்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது நிகழ்ந்த சோகம். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம். இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News