மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... அத்துமீறிய இளைஞர் கைது!

ஆலங்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Trending News