தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்கள் அரசு அலுவலர்களுக்குப் பொருந்தாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் விடுமுறை நாட்கள் அரசு அதிகாரிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News