இமாச்சல் பிரதேச மாநிலத்தில் பள்ள வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமாச்சல் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தின் நுரப்பூர் பகுதியில் ஆழமான பள்ளதாக்கு ஒன்றில் பள்ள வாகனம் ஒன்று தவறி விழுந்ததில், அந்த வாகனத்தில் பயணித்த 29 பேர் பலியாகியுள்ளனர்.


பலியான 29 பேரில் 26 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200 அடி ஆழமுள்ள இந்ந பள்ளதாக்கில் இருந்து ஊர் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு படையினர் மாணவர்களை மீட்டுள்ளனர.


இச்சம்பவத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகளை நுரப்பூர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். 



இச்சம்பவத்தில் உயிர் இழந்த குழந்தைகளுக்கு தல 5 லட்சம் வழங்கப்படும் என இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.