பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் சுமார் 5 பேர் பலியாயினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 17 பேர் நிலை மிக மோசமான நிலையில் உள்ளனர். குண்டுவெடிப்பில் ஏற்பட்டதில் பட்டாசு ஆலையில் அருகில் இருந்த ஐந்து வீடுகளும் சேதமடைந்தன.


 



 



தற்போது இது குறித்து நாலந்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.