வரும் மார்ச் 29 ஆம் நாள் முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதால், ATM-களில் பணம் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் மார்ச் 29 முதல் 5 நாட்களுக்கு பண்டிகை காரணமாகவும், வார விடுமுறை காரணமாகவும தொடர் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதனால் வங்கிகள் மட்டும் அல்லாமல் ATM-களிலும் பணத்தட்டுப்பாடு நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது.


விடுமுறை விவரம்...


  • மார்ச் 29., மஹாவீரர் ஜெயந்தி

  • மார்ச் 30., புனித வெள்ளி

  • மார்ச் 31., சனி

  • ஏப்ரல் 01., ஞாயிறு

  • ஏப்ரல் 02., ஆண்டு நிறைவு விடுமுறை


என ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை அனுசரிக்கப் படுகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வங்கிகளும் தங்களது ATM-களில் பணம் நிரவர். எனினும் இந்த தொடர் விடுமுறை காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.