சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கத்தினை கர்நாடக காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவின் தார்வாட் அல்நாவர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட தங்கத்தினை கர்நாடக காவல்துறையினர் பறுமுதல் செய்துள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்தும், கைது செய்யப்பட்டவர்களை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது எனவும், கைது செய்யப்பட்டவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!