மேற்கு வங்காளத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர் ஒருவர் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அவர் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து சுமார் நூறு வாக்காளர் அடையாள அட்டைகளை எடுத்துள்ளார். 



இதை தொடர்ந்து போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.