பண்டாவில் திடீர்ரென பேருந்து கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பண்டாவில் உள்ள ராஜபூர் சாலையில் இன்று காலை திடீர்ரென பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பேருந்து விரைந்து வந்து கவிழ்ந்ததில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.