உத்தரப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் நிலை தடுமாறிய பேருந்து ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.


விபத்திற்கான காரணம் குறித்து அதிகார்வபூர்வ தகவல்கள் இல்லை. விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.