கர்நாடகாவில் இன்று கார் விபத்து ஏற்ப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உள்ள கல்பூரி கிராமத்தில் உள்ள சோடாபூர் கிராமத்திற்கு அருகே கார் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 
இரண்டு கார்களும் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


                2 dead, 4 injured in a collision between a car & auto near Chowdapur village in Karnataka's Kalburagi. Injured admitted at hospital pic.twitter.com/3AM3iKMLOD