உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் 21 பேர் டீ குடித்தனர். இந்த டீயை குடித்த சில மணி நேரத்திலேயே அவர்களுக்கு உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 


இதனையடுத்து வாரணாசியில் உள்ள சிகிச்சை மையமான டிரௌமா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் கடந்த வாரம் 27 பேருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.