உத்தரகாண்ட்டில் திடீர்ரென ஏற்பட கார் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகாண்ட்டில் இன்று மாலை கார் ஒன்று திடீர்ரென பள்ளதிற்குள் விழுந்ததால். 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


கார் அதிவேகத்தில் வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.