மேற்கு வங்கம் டார்ஜிலிங் பகுதியில் உள்ள கங்கரம் தேயிலை தோட்டத்திற்குள் சுமார் 40 யானைகள் நுழைந்தன. அந்த யானைகள் தேயிலை புதர்களை அழித்த்தால் தொழிலாளர்கள் இன்று வேலை இன்றி இருக்கும் நிலை ஏற்பட்டது. 



இதையடுத்து, வன துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் வன வரம்பு அலுவலர்கள் யானைகளை வனப்பகுதிக்கு துரத்தி விடப்பட்டது.