ஓகி புயலால் காணமல் போன மீனவர்களில் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் இன்று கொச்சியை வந்தடைந்தனர். இவர்கள், லட்சதீவிலிருந்து 45 மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் இன்று கொச்சியை வந்தடைந்ததாகவும் தெரிவித்துள்ளனே.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


இதையடுத்து, மேலும் 250 மீனவர்க்க வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.