கடந்த ஒரு மாதத்தில் 52 குழந்தைகள் ஜாம்ஷெட்டில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 


உ.பி. மாநிலம் கோரக்பூரைச் தொடர்ந்து ஜாம்ஷெட்பூரிலும் குழந்தைகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது.