உத்தரபிரதேச மாநிலம் பிஆர்டி அரசு மருத்தவக் கல்லூரியில் குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்தவக் கல்லூரியில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தது. அந்த வகையில் தற்போது நவம்பர் 1-ம் தேதியிலிருந்து 4-ம் தேதிக்குள் இதுவரை 58 குழந்தைகள் உயிரிழந்தன. 


உயிரிழந்த 58 குழந்தைகளில் 32 பேர் 1 மாதத்தின் கீழ் உள்ளவர்கள் என்றும் மீதமுள்ள 26 பேர் 1 மாதம் பூர்த்தி அடைந்தவர்கள் என்றும் சமூக நலத்துறை தலைவர் கூறியுள்ளார்.