கக்கோரி: உத்திர பிரதேச மாநிலம், லக்னோவின் கக்கோரி பகுதியில் இன்று காலை இரண்டு கார்கள் அடுத்தடுத்து லாரி ஒன்றின் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விபத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் இல்லை, எனினும் அதிவேகத்தில் வாகனங்கள் பயணித்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளது.



(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)