மும்பையில் உள்ள ஷேர்-இ-பஞ்சாப் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது. இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.