பீகார் மாநிலம் தரபாடி அருகே அராரியா பகுதியில் சென்ற கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் சம்பவயிடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், குளத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ஒரு குழந்தை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகாமையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இச்சம்பவமானது திட்டமிடப்பட்டு செய்யப்பட்டதா, இல்லை உன்மையில் விபத்தாக நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.