திரிபுராவின் முதல் மந்திரி மாணிக் சர்க்கார் அவர்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சமுகவலைத்தளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'உலக கம்யூனிஸ்ட் எதிர்ப்பு கவுன்சில்' சார்பில் ஒரு போலி பேஸ்புக் கணக்கின் மூலம் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டு இருந்ததாவது "மாணிக் சர்க்கார்" -யை கொல்பவருக்கு ரூ .5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பதிவிட்டு இருந்தது.


இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை, இந்த கொலை மிரட்டல் பதிவானது போலி பெயரைப் பயன்படுத்தி பதிவிட்டிருப்பதாக கூறியுள்ளது.