முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 14ம்) இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளிகளில் இன்றைய தினத்தை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் குழந்தைகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட தினம் தான் குழந்தைகள் தினம்.


இந்நிலையில் இன்றைய தினத்தில் நமது குழந்தைகள் மட்டும் இல்லாமல் அனைது குழந்தைகளையும் நம் பிள்ளை போன்றே எண்ணி, அவர்களது நலனை உணர வேண்டும்.