ஜம்மு - காஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அதிகாலை 2.28 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் இதன் அதிர்வுகள் டெல்லி, நொய்டா, காசிதாபாத், பரிதாபாத், குர்கான் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேபோல அரியானாவின் ரோதக் பகுதியில் காலை 8.13 மணியளவில் இதன் தாக்கம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.