புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் திடிரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை 10:06 மணிக்கு ஏற்ப்பட்ட இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்கடர் அளவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


 



 


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நிலநடுக்கமானது 27.8 ° N அட்சரேகை மற்றும் 96.0 °E அட்சரேகை பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது.