ஒடிசா: ஒடிசா மாநிலம் மயுர்பதஞ்ச் வனப்பகுதியில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தேகத்திற்குரிய வேட்டை சம்பவத்தினால் இந்த யானை இறந்திருக்கு வாய்ப்புள்ளதாக வனத்துறை அதிகாரி டி.டி.ஓ.பரிபடா தெரிவித்துள்ளார்.



முன்னதாக ஒடிசாவின் மாயர்பன்ஜ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண் யானை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு வங்காளத்தின் தரபாரி கிராமத்தில் பெண் யானை ஒன்று பலியானது குறிப்பிடத்தக்கது!