மத்தியப்பிரதேசம்: இந்தூர் மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப்பிரதேச மாநிலம் இன்தூரின் எம்.ஒய். மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு படையினர், தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.



தீக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. விரைவில் கண்டறியப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.