இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உள்ள குப்வாரா என்ற இடத்தில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் மேலும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்மாவட்டமானது வடக்கிலும், மேற்கிலும் ஆசாத் காஷ்மீரை எல்லையாக கொண்டுள்ளதாகும்.