குஜராத் (Gujarat) : வதோதராவின் பாவமன்புராவில் (Bawamanpura)  கட்டிடம் ஒன்று  இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார், மீட்பு பணிகள் நடந்து வருகின்றன


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடிபாடுகளில் புதந்துள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.


இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் அடங்குவர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


குஜராத்தின் வதோதராவின் பவமன்புரா பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.


இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் அடங்குவர்.


இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார், அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


 18 வயதுடைய ஒருவரை மீட்பு குழுக்கள் மீட்டனர்.


மேலும் படிக்க | Unlock 5.0 : திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் திறக்கப்படுமா...!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR