மத்திய பிரதேசம் சாத்னாவில் ஒரு மனிதனின் குடலில் இருந்து இரும்பு டம்ளரை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைப் பற்றி நோயாளியிடம் கேட்டபோது, சிலர் எனக்கு போதை மருந்து கொடுத்து எனது வயிற்ருக்குள் இரும்பு டம்லரை வைத்துவிட்டார்கள் என்று கூறினார். 



இதையடுத்து, அறுவைசிகிச்சை செய்த மருத்துவர் இப்போது நோயாளி நலமுடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.