பாகிஸ்தானில் நடக்கும் சார்க் மாநாட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொள்ளும் வாய்ப்பு மிகக்குறைவு என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜெட்லி கலந்து கொள்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ராஜ்நாத்திற்கு பாகிஸ்தானில் அளிக்கப்ப்டட வரவேற்பில் மத்திய அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.


சார்க் நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டம் இஸ்லாமாபாத்தில் வரும் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.