ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா சி.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் நேற்று பயங்கரவாதிகள் தீடிரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். அங்கிருந்து பாகிஸ்தான் கைதி தப்பி ஓடிய சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



இதனையடுத்து இன்று ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் மருத்துவமனையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு பற்றியும், மாநிலத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.